வெட்கி குனிதல்
நாணம்!
ஈர்பல் நகைத்தல்
வெட்கம்!
விசும்பிய குரலும்,
சுருங்கிய விழியும்
நேசம்!
கோதிய விரலும்
கோதுதல் பதமும்
பாசம்!
மக்கட்- அதட்டிய பின்பு,
தானே அழுதிடும் கண்கள்
சோகம்!
பஞ்சனை மஞ்சத்தில்
மேனி பசுந்தீ பரவலாய்
மோகம்!
தன்னுயிர் நீந்தீனும்
மக்கட், பதி
நினை மறவா- ஒரு தீரா
தாபம்!
தன் உடல் எரித்தும்
ஒளி கொடுக்கும்- அவள்
என்றும் அணையா உயிர்
தீபம்!...
நாணம்!
ஈர்பல் நகைத்தல்
வெட்கம்!
விசும்பிய குரலும்,
சுருங்கிய விழியும்
நேசம்!
கோதிய விரலும்
கோதுதல் பதமும்
பாசம்!
மக்கட்- அதட்டிய பின்பு,
தானே அழுதிடும் கண்கள்
சோகம்!
பஞ்சனை மஞ்சத்தில்
மேனி பசுந்தீ பரவலாய்
மோகம்!
தன்னுயிர் நீந்தீனும்
மக்கட், பதி
நினை மறவா- ஒரு தீரா
தாபம்!
தன் உடல் எரித்தும்
ஒளி கொடுக்கும்- அவள்
என்றும் அணையா உயிர்
தீபம்!...
//தன் உடல் எரித்தும்
ReplyDeleteஒளி கொடுக்கும்- அவள்
என்றும் அணையா உயிர்//
சில வரிகளில் பெண்மையின் உன்னதத்தை அருமையா உணர்த்தி விட்டீர்கள்...நன்றி
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்
ReplyDeletesuper
ReplyDelete@KOUSALYA: நன்றி தோழியே!..பார்கிறேன், உணர்கிறேன் பெண்களை..எண்ணின் தாயாய்,சகோதரியாய்,தோழியாய்...
ReplyDelete@dILIP: நன்றி நண்பா!...
@NIS: நன்றி!!!
மிகவும் அருமை.. ஒவ்வொரு வரிகளும் சூப்பர்..
ReplyDeleteஎல்லா வரிகளும் அருமை....
ReplyDeleteவரிகள் எல்லாம் மென்மையாவும்,இதமாகவும் இருக்கு அருண்:))
ReplyDelete@பதிவுலகில் பாபு: நன்றி நண்பா..
ReplyDelete@ஆமினா:நன்றி தோழியே!..
@ஆனந்தி:மிக்க நன்றி தோழியே!..
பெண் என்பவள்
ReplyDeleteநீரை போல
ஒரே நேரத்தில்
உறையவும்
கரையவும்
அவளால் மட்டுமே இயலும்
மனதை தொடுகின்ற வரிகள் :)
மறுக்க முடியாத உண்மை!.. நன்றி லல்லி..
ReplyDelete