நினைக்கும் போது கூட கண்ணில் நீர் வந்தது நீ என்னை கேட்க்கும் வரை, கேட்ட கணத்தில் நின்றோதொரு நொடி என் இயக்கமெல்லாம்.. கண்ணே என்றா நன் அழைப்பேன், இல்லை, இல்லை கன்னி எனை வென்ற கள்ளியா நீ இல்லை, இல்லை துன்பங்கள் குறைத்தாய் இன்பத்தில் இருக்கும்போது ஆம்! நீ என்னின் நிகழ்காலம்!... சுற்றி வர நினைத்தேன் சுழற் காற்றாய், தடைபோட நினைத்தேன் அணைக்கட்டாய், சுழன்று கொண்டு அணைப்போட்டாய் உன் நெஞ்சில்- எனக்கு... நீயா வந்து சொல்லும் வரை நானா உரைப்பேன் உனைப்பற்றி என் நெஞ்சில் உள்ளதை... .
தமிழ்பிரளயம்-Tamil Pralayam