சாதனைகள் பல புரிய சிந்தித்து சாலையோரம் நடந்து வந்தேன் .... என்னருகே வேகமாய் ஒரு பேருந்து அதன் முன் விழுந்தேன் ஆ !!!!!!! என்ன விந்தை, மொட்டை மாடியின் ஒற்றை கம்பியை பிடித்து கொண்டு நான்!!..... அப்பொழுதுதான் தெரிந்தது விழுமுன் கூட கனவு கண்டேனென்று .... படுகையில் பஞ்சனை களுக்கிடையில் நான்... எரிகின்ற என் நெஞ்சில் படிகின்ற கரியாய் அவள் துடைக்கின்ற கரிகுட்டையாய் - அன்னை, நிறைவேறா சோகம் கலங்கும் விழியுடன்...தையல்கள் பல இடப்பட்ட படுகைய றை பாயில் நான் .... இவன் இள. அருண் குமார்
தமிழ்பிரளயம்-Tamil Pralayam