பிறர் தடவினாலும்-உரசினாலும்,
இடம்விடாமல் இடை தடவினாலும்
உயிருள்ள ஜடமாய் - நெரிசலாய்
நெருக்கமாய் பயணிக்கும் - தமக்கையும்
மார்கழி மாதமயினும்
வெப்பமும், தொப்பமுமாய்
நனைய - தமையனும்....
முதியோர் இருக்கையில்
இளைஞன் அமர்ந்தும்
கேட்க முடியா- பெற்றோரும்...
மன ஊனத்தால் - உடல்
ஊனத்தை ஏளனமாய்
ஏய்க்கும் - பதறுகளும்...
பணமே பலனென்று
பொருள் திருடும் - திருடனும்
திருப்தியாய்தான் வாழ்கின்றனர்...
எத்தனை நிறம், எத்தனை
மனிதம்,எதனை மிருகம்- நம்மில்..
கற்கிறேன் வாழ்க்கையை
காலை மாலை பயணத்தில்...
இடம்விடாமல் இடை தடவினாலும்
உயிருள்ள ஜடமாய் - நெரிசலாய்
நெருக்கமாய் பயணிக்கும் - தமக்கையும்
மார்கழி மாதமயினும்
வெப்பமும், தொப்பமுமாய்
நனைய - தமையனும்....
முதியோர் இருக்கையில்
இளைஞன் அமர்ந்தும்
கேட்க முடியா- பெற்றோரும்...
மன ஊனத்தால் - உடல்
ஊனத்தை ஏளனமாய்
ஏய்க்கும் - பதறுகளும்...
பணமே பலனென்று
பொருள் திருடும் - திருடனும்
திருப்தியாய்தான் வாழ்கின்றனர்...
எத்தனை நிறம், எத்தனை
மனிதம்,எதனை மிருகம்- நம்மில்..
கற்கிறேன் வாழ்க்கையை
காலை மாலை பயணத்தில்...
nice
ReplyDeleteநானும் கற்கிறேன்!நண்பா உன் தேடலில்
ReplyDeleteஉன்னை அறிந்ததால்!
- இராம்
ஆண்டவனுக்கு நன்றி சொல்கிறேன்..எண்ணெய் புரிந்த நண்பனை எனாகு கொடுத்தமைக்கு...மிக்க நன்றி நண்பா..
ReplyDelete@ geetha: மிக்க நன்றி தோழியே!
ReplyDeletekalakureenga arun...ithai than naan ethirpaathen...
ReplyDelete