கணவனை இழந்தவள்
விதவையாம்???அவளுக்கு உலகம் இட்ட
பெயர் இதுவாம்...
நெற்றி பொட்டு வைக்க
தடையுண்டு, மறுமணம்
செய்ய வழியுண்டு - ஆனால்
பூவில்லா பூவையராய்
மற்றிட்டோம், மதியற்று போய்விட்டோம்
மனதளவில்...
விதவை என்று சொல்லி
ஏய்க்காதே,.. இந்த பெண்ணுக்கும்
கைம்பெண் என்ற பொருளுண்டுஅப்பெயரின் இரு மெய்ப்போல
இவளுக்கும் இரு வாழ்வுண்டு....
கைப்பொம்மையாய்
இப்பெண்களை ஆட்டிட்டோம்
இனி புதுவாழ்வை
தொட்டிட்ட வாழ்த்திடுவோம்......
.
விழிப்புணர்வு கவிதை
ReplyDeleteநன்றி ஆமினா,...
ReplyDelete