எனக்காக உனை பார்க்க
உன்வாசல் வந்தேன் நீயில்லை,
உனக்காக எனை பார்க்க
நீ வந்தாய் நானில்லை,
இடையில் இருவரும் சந்தித்தோம்
அவரவர் குடும்பத்துடன்...!
.
உன்வாசல் வந்தேன் நீயில்லை,
உனக்காக எனை பார்க்க
நீ வந்தாய் நானில்லை,
இடையில் இருவரும் சந்தித்தோம்
அவரவர் குடும்பத்துடன்...!
.
Comments
Post a Comment