முகில் சோம்பல் முகம் விலக்கி
முக சுழிவில் உதடு பிதுக்கி
சுருவிழி திறந்திடாமல் விரியும்,
புன்முறுவல் அழுகையுடன்
புதுமலர் போல் விழிக்கின்றாயே...
முறிக்கின்ற சோம்பல்விட
சுருங்கும் மூக்கு முகமே அழகு
அதிசயத்தை அழைகழிக்கா
அளவாய் ரசித்ததேன்
அளவில்லா ஆனந்தத்தால்....
பஞ்சணையில்
பசுமை மலராய் நீ.!
மலர் விலக்கும்
பனி சோம்பல் தூக்கமே
கலைந்திடாய்! - எட்டாம் அதிசயமாய்
விழிக்கும் மழழை சோம்பல் அழகை
நீ மறைத்திடாய்..
ரசிகனாய் மட்டும்
ரசிக்கவே வேண்டும்
நீ, நான்,நாம்...
முக சுழிவில் உதடு பிதுக்கி
சுருவிழி திறந்திடாமல் விரியும்,
புன்முறுவல் அழுகையுடன்
புதுமலர் போல் விழிக்கின்றாயே...
முறிக்கின்ற சோம்பல்விட
சுருங்கும் மூக்கு முகமே அழகு
அதிசயத்தை அழைகழிக்கா
அளவாய் ரசித்ததேன்
அளவில்லா ஆனந்தத்தால்....
பஞ்சணையில்
பசுமை மலராய் நீ.!
மலர் விலக்கும்
பனி சோம்பல் தூக்கமே
கலைந்திடாய்! - எட்டாம் அதிசயமாய்
விழிக்கும் மழழை சோம்பல் அழகை
நீ மறைத்திடாய்..
ரசிகனாய் மட்டும்
ரசிக்கவே வேண்டும்
நீ, நான்,நாம்...
Comments
Post a Comment