முன் நின்று, முதல் பார்த்து முறுவலித்து - பின் சென்று வழிப்பார்த்து, விழியால் நகைத் தெல்லாம் ஓர் காலம்.... ஆம்!!!! அன்றெல்லாம் " யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்க்காகால் தானோக்கி மெல்ல தகும்" என்றோம் வள்ளுவன் வழியாய்... விரல் வலிக்க எழுதியும், கால் வலிக்க காத்திருந்தும், கனத்த இதயமும் கையில் கடிதமுமாய் காதல் செய்தோம்.... வலியிருந்தது அனால் வழியில்லை இணை சேர..- எத்தனை எத்தனை தடைகள் " சாதி என்றான், பேதமென்றான் மதம் என்றான், குலமென்றான் பணமென்றான்"- பகட்டாய்... இன்றும் இவை இருக்கிறது யார் இல்லை என்றார்.... காதலை கனினியிலும், கைபேசியிலும் கதைத்தோ, குறுந்தகவல் கொடுத்தோ, பெற்றோ மகிழ்கிறோம்... இதுவா காதல்..? " கண்களவு கொள்ளும் சிறுநோக்கும் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது" ...- இதுவல்லவே...!!! பிழை கூறவில்லை நான்! மண்ணில் சி...
தமிழ்பிரளயம்-Tamil Pralayam