நினைக்கும் போது கூட
கண்ணில் நீர் வந்தது
நீ என்னை கேட்க்கும் வரை,
கேட்ட கணத்தில்
நின்றோதொரு நொடி
என் இயக்கமெல்லாம்..
கண்ணே என்றா
நன் அழைப்பேன்,
இல்லை, இல்லை
கன்னி எனை
வென்ற கள்ளியா நீ
இல்லை, இல்லை
துன்பங்கள் குறைத்தாய்
இன்பத்தில் இருக்கும்போது
ஆம்!
நீ என்னின் நிகழ்காலம்!...
சுற்றி வர நினைத்தேன்
சுழற் காற்றாய்,
தடைபோட நினைத்தேன்
அணைக்கட்டாய்,
சுழன்று கொண்டு
அணைப்போட்டாய்
உன் நெஞ்சில்- எனக்கு...
நீயா வந்து சொல்லும் வரை
நானா உரைப்பேன்
உனைப்பற்றி என்
நெஞ்சில் உள்ளதை...
.
கண்ணில் நீர் வந்தது
நீ என்னை கேட்க்கும் வரை,
கேட்ட கணத்தில்
நின்றோதொரு நொடி
என் இயக்கமெல்லாம்..
கண்ணே என்றா
நன் அழைப்பேன்,
இல்லை, இல்லை
கன்னி எனை
வென்ற கள்ளியா நீ
இல்லை, இல்லை
துன்பங்கள் குறைத்தாய்
இன்பத்தில் இருக்கும்போது
ஆம்!
நீ என்னின் நிகழ்காலம்!...
சுற்றி வர நினைத்தேன்
சுழற் காற்றாய்,
தடைபோட நினைத்தேன்
அணைக்கட்டாய்,
சுழன்று கொண்டு
அணைப்போட்டாய்
உன் நெஞ்சில்- எனக்கு...
நீயா வந்து சொல்லும் வரை
நானா உரைப்பேன்
உனைப்பற்றி என்
நெஞ்சில் உள்ளதை...
.
//நீயா வந்து சொல்லும் வரை
ReplyDeleteநானா உரைப்பேன்
உனைப்பற்றி என்
நெஞ்சில் உள்ளதை//
அன்புக்கு இடையில் ஏன் இந்த இடைவெளி. எட்டி நிற்பதை விட்டு கட்டிக் கொள்ளுங்கள்.
கவிதை அருமை . வார்த்தைகளில் காதல் கசிகிறது . பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteவணக்கம் யதீத். தங்கள் கவிதை அருமை.
ReplyDeleteஎனது வலைப்பூக்களை தாங்கள் தொடர்ந்து வருவதை தமிழ் இன்ட்லி இணையப் பக்கத்தில் கண்டேன்.
ஆதரவுக்கு நன்றி. அருமையாக பதிவிடுகிறீர்கள். பாராட்டுக்கள்.
--
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
---------------------------------------------------
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
----------------------------------------------------
வேதாந்த வைபவம் - www.vedantavaibhavam.blogspot.com
வாழி நலம் சூழ - www.frutarians.blogspot.com
@தமிழ்பிரியன்: சிலநேரம் மனதும் மூளையும் வேவேரக வேலை செய்கிறது நண்பா! ஊடலில் தான் தேடல் அதனால் தான் இந்த இடைவெளி...
ReplyDelete@பனித்துளி சங்கர் : மிக்க நன்றி நண்பா!
@Ashvinji: அஷ்வின் எனது பெயர் அருண்குமார், ஒரு மாறுதலுக்காக அந்த பெயரி வைத்தேன்...
மிக்க நன்றி நண்பா!
காதலை முதலில் சொல்வது யார் என்பதில்
ReplyDeleteஒரு கஷ்டம் குடியுள்ளது அதனில்
அன்பை சொல்லவோ
கஷ்டம் ஏதுமில்லை
காதலைச் சொல்ல விரும்புவோரே
முதலில் அன்பைச் சொல்லுங்கள்.
காதல் உதிக்க
இருவரும் பரிமாற காதலை
வாய்ப்பும் வருமோ?